Wednesday, December 4, 2013



யாருமற்ற வெளிகளில்
யாதை நான்
எனதாக்கி கொள்வது .....

யாருமற்று நான்
எதுவாகி போவது ....

எனதென்பது
எப்பொழுது
வெற்றிடம்
இல்லாமல் ஆகும் .....

விடை மறுப்பவர்கள்
யாராகிவிட முடியும் எனக்கு ......