skip to main
|
skip to sidebar
Wednesday, December 4, 2013
யாருமற்ற வெளிகளில்
யாதை நான்
எனதாக்கி கொள்வது .....
யாருமற்று நான்
எதுவாகி போவது ....
எனதென்பது
எப்பொழுது
வெற்றிடம்
இல்லாமல் ஆகும் .....
விடை மறுப்பவர்கள்
யாராகிவிட முடியும் எனக்கு ......
Monday, April 22, 2013
மீள்வதில் உள்ள தயக்கம்
மீட்பதில் இல்லை
பார்வை விரியும் பகுதிகள்
மீள்வதில்லை ஆசைகளை விட்டு
வெற்றிடங்கள் நிரப்புகின்றன
நினைவு பக்கங்களை
வார்த்தைகளாலேயே எப்பொழுதும்
நிரப்பப்படும் வாழ்கையில்
எழுத்து பிழைகளே
வசந்த காலம்
Monday, April 8, 2013
யாருக்கான காத்திருப்பு
என்பதற்கான பதில்
என்னிடம் இல்லை...
இறுதியில்
எனக்காகவே
எல்லா
காத்திருப்புகளும்
என்பதை
யார் வந்து
புரிய வைப்பீர்கள்
எனக்கும் உங்களுக்கும் ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
search
Followers
Blog Archive
►
2018
(1)
►
July
(1)
►
2016
(2)
►
May
(1)
►
January
(1)
►
2015
(1)
►
May
(1)
▼
2013
(3)
▼
December
(1)
யாருமற்ற வெளிகளில் யாதை நான் எனதாக்கி கொள்வது...
►
April
(2)
மீள்வதில் உள்ள தயக்கம் மீட்பதில் இல்லை ...
யாருக்கான காத்திருப்பு என்பதற்கான பதில் எ...
►
2012
(4)
►
December
(3)
►
August
(1)
►
2011
(21)
►
November
(1)
►
September
(1)
►
July
(2)
►
June
(2)
►
May
(2)
►
April
(5)
►
March
(1)
►
February
(1)
►
January
(6)
►
2010
(23)
►
August
(2)
►
July
(4)
►
June
(11)
►
February
(6)
About Me
ganeshan
View my complete profile