Monday, April 22, 2013




மீள்வதில் உள்ள தயக்கம் 
மீட்பதில் இல்லை 

பார்வை விரியும் பகுதிகள் 
மீள்வதில்லை ஆசைகளை விட்டு 

வெற்றிடங்கள்  நிரப்புகின்றன 
நினைவு பக்கங்களை 

வார்த்தைகளாலேயே எப்பொழுதும் 
நிரப்பப்படும் வாழ்கையில் 
எழுத்து பிழைகளே 
வசந்த காலம் 

No comments:

Post a Comment