Saturday, July 10, 2010



நெடுந்தூரத்தில் கேட்கிற
ஓசை
எனக்கானது என்று
எல்லா திசைகளிலும்
ஓடி ஓடி
யாருமற்று
களைக்கையில்
மீண்டும் மீண்டும்
நீயே வருகிறாய்
வெறுமையை
பரிசளிக்க

No comments:

Post a Comment