Friday, April 29, 2011




என் நினைவுகளுக்குள்
எப்பொழுதும் நீ
உன் நிகழ்வுகளில்
எப்பொழுதாவது நான்

கடந்து போகிறது வாழ்க்கை
சலனமில்லாமல்....

No comments:

Post a Comment