
யாதுக்காய் அவதானித்தேன்
கேட்க வைத்து விடுகிறீர்கள்
அடிகடி
கதவிடுக்கில் கைவிரல் போல
நைந்து போன வெறுமையில்
எதை கற்பேன் நான்
இயல்புகலற்ற பயணத்தில்
விதிகளற்று வீழ்கிறேன்
அர்த்தங்கலோடே
அர்த்தமற்று இருக்கிறேன்
சிதறிய வார்த்தைகளிலும்
சிதறாமல் வெறுமை
தேடி தேடி தொலைக்கிறது
இந்த வெறுமை
என்னை
No comments:
Post a Comment