யாதிலும் யாதாயும்
இருக்க இயலா
களையாய்
உங்களுக்கு...
பிழை திருத்தி
பிழையாக்கும்
எனக்கு
நான்
யாதாவேன்...
தேடலில்
தொலைவது
நானா?
No comments:
Post a Comment