Friday, January 21, 2011




எப்போதாவது வந்து விடுகிறாய் நினைவுகளில்
திரும்பி செல்வதற்குத்தான் பொழுதுகள் கடந்து விடுகின்றன

இன்பமும் துன்பமும் என இரு எல்லைகளுக்கும்
செல்கிற இந்த பயணத்தை மனம் விரும்பாமலுமில்லை

என்ன தான் இருந்தாலும்

நீ இல்லாத வெற்றிடத்தை
இனி
உன்னால் கூட நிரப்ப முடியாது

No comments:

Post a Comment