Sunday, January 30, 2011



மீன் கடை

குவித்து வைக்கப் பட்டு இருகின்றன
மீன்கள் - மனிதர்களை போல

நாற்றம் பார்பவன்க்குதான் ...
விற்பவனுக்கு அல்ல - மனிதம் போல

வகை வகையால் பிரித்து வைத்து
விலை சொல்வர் - இனங்கள் போல

மீன்கள் எப்பொழுதும் ஒருபடி மேல்

எந்த மீனும்
இன்னொரு மீனை விற்பதில்லை - தமிழர்களை அல்லாதார் போல்



No comments:

Post a Comment