Monday, December 31, 2012





மின்மினி பொழுதுகளாய் உன்னோடு 
மிரளும் குழந்தையாய் நீ இல்லா தனிமையோடு 

கானல் என்று அறியாமளுமில்லை 
காதல் குறையவும் வழியுமில்லை 

மொழி தீண்டும் பொழுதுகளில் 
ஆறும் என் ரணம் 

தீண்டா பொழுதுகளில் 
தீரும் என் .....

No comments:

Post a Comment